Saturday, February 27, 2010

Friday, February 05, 2010

கருவி...

துணை இருந்தும் இன்று நான்
துறவி...
இதயம் துடித்தாலும் நீ இன்றி நான்
கருவி...

இலங்கை ஆனது இந்தியா எனக்கு
நாடு கடந்து சிறை பட்டது சீதை அல்ல...

-- By Arun Radhakrishnan